×

3 மணி நேரத்தில் 9 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு: வானிலை ஆய்வு மையம் தகவல்

சென்னை: அடுத்த 3 மணி நேரத்தில் தமிழ்நாட்டில் 9 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு உள்ளதாக வானிலை ஆய்வு மையம் தகவல் தெரிவித்துள்ளது. தேனி, திண்டுக்கல், திருப்பூர், கோவை, நீலகிரி, குமரி, நெல்லை, தூத்துக்குடி மற்றும் தென்காசியில் மழைக்கு வாய்ப்பு உள்ளது.

The post 3 மணி நேரத்தில் 9 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு: வானிலை ஆய்வு மையம் தகவல் appeared first on Dinakaran.

Tags : Chennai ,Tamil Nadu ,Meteorological Survey Centre ,Theni ,Dindigul ,Tiruppur ,Kowai ,Neelgiri ,Kumari ,Nella ,Tuthukudi ,Tenkasy ,Weather Study Center ,
× RELATED தமிழ்நாடு, புதுச்சேரி மற்றும்...