×

மக்கள் தொகை கணக்கெடுப்பை சாதிவாரி கணக்கெடுப்பாக நடத்தவேண்டும்: ராமதாஸ்!

சென்னை: மக்கள் தொகை கணக்கெடுப்பை சாதிவாரி கணக்கெடுப்பாக நடத்தவேண்டும் என ராமதாஸ் தெரிவித்துள்ளார். இந்தியாவில் சமூக நீதியை காக்க சாதிவாரி மக்கள்தொகை கணக்கெடுப்பு மிகவும் அவசியமானது. சாதிவாரி விவரங்கள் திரட்டப்படுவதால் நாட்டுக்கும், மக்களுக்கும் கிடைக்கும் பயன்கள் எல்லையில்லாதவை என்று கூறியுள்ளார்.

 

The post மக்கள் தொகை கணக்கெடுப்பை சாதிவாரி கணக்கெடுப்பாக நடத்தவேண்டும்: ராமதாஸ்! appeared first on Dinakaran.

Tags : Chennai ,Ramadas ,India ,
× RELATED மருத்துவக் கழிவுகளை கொட்டுபவர்களை...