×

தமிழ்நாட்டில் சாதிவாரி மக்கள்தொகை கணக்கெடுப்பை திமுக அரசு உடனடியாக நடத்த வேண்டும்: அன்புமணி வலியுறுத்தல்

சென்னை: தமிழ்நாட்டில் சாதிவாரி மக்கள்தொகை கணக்கெடுப்பை திமுக அரசு உடனடியாக நடத்த வேண்டும் என்று பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் வலியுறுத்தியுள்ளார். தமிழகத்தில் 69% இட ஒதுக்கீட்டை காக்க வேண்டும் எனில் அதற்கு சாதிவாரி கணக்கெடுப்பு அவசியம் என்று அவர் தெரிவித்தார்.

The post தமிழ்நாட்டில் சாதிவாரி மக்கள்தொகை கணக்கெடுப்பை திமுக அரசு உடனடியாக நடத்த வேண்டும்: அன்புமணி வலியுறுத்தல் appeared first on Dinakaran.

Tags : DMK government ,Tamil Nadu ,Anbumani ,CHENNAI ,PMK ,Anbumani Ramadoss ,
× RELATED மூடப்பட்ட 26 மணல் குவாரிகளை திறக்கக்...