×

தனியார் பள்ளி பேருந்து மோதியதில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 3 பேர் உயிரிழப்பு

திண்டுக்கல்: திண்டுக்கல் மாவட்டம் நத்தம் அருகே தனியார் பள்ளி பேருந்து மோதியதில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 3 பேர் உயிரிழந்தனர். விபத்தில் முருகன் (40), அவரது மனைவி பஞ்சு, 6 வயது மகன் ஸ்ரீதர் ஆகியோர் நிகழ்விடத்திலேயே உயிரிழந்தனர்.விபத்தில் உயிரிழந்த கார் ஓட்டுனர் முருகனுக்கு மேலும் 4 பெண் குழந்தைகள் உள்ளனர்.

The post தனியார் பள்ளி பேருந்து மோதியதில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 3 பேர் உயிரிழப்பு appeared first on Dinakaran.

Tags : Dindigul ,Natham, Dindigul district ,Murugan ,Panchu ,Sridhar ,
× RELATED பழனி முருகன் கோயில் மலையடிவார கிரிவலப் பாதையில் தடுப்பு வேலிகள் அமைப்பு