×

ஈரோடு மாவட்ட ஆட்சியர் அலுவலகத்துக்கு கடிதம் மூலம் வெடிகுண்டு மிரட்டல்

ஈரோடு மாவட்ட ஆட்சியர் அலுவலகத்துக்கு கடிதம் மூலம் வெடிகுண்டு மிரட்டல் விடப்பட்டுள்ளது. வெடிகுண்டு மிரட்டலையடுத்து ஈரோடு ஆட்சியர் அலுவலகத்தில் மோப்பநாய் உதவுயுடன் போலீஸ் சோதனை. கடிதம் அனுப்பியது யார் என்பது குறித்து வழக்குப் பதிந்து காவல்துறை விசாரணை நடத்தி வருகின்றனர்.

 

The post ஈரோடு மாவட்ட ஆட்சியர் அலுவலகத்துக்கு கடிதம் மூலம் வெடிகுண்டு மிரட்டல் appeared first on Dinakaran.

Tags : Erode District Governor's Office ,Erode district governor's ,Erode ,Dinakaran ,
× RELATED விடுமுறை தினத்தையொட்டி ஏற்காடு, ஒகேனக்கல்லில் குவிந்த சுற்றுலா பயணிகள்