மேட்டுப்பாளையம்: பில்லூர் அணையில் இருந்து பவானி ஆற்றில் விநாடிக்கு 12,660 கன அடி நீர் வெளியேற்றம் செய்யப்படுகிறது. பவானி ஆற்றின் கரையோரம் வசிக்கும் மக்கள் பாதுகாப்பாக இருக்க அதிகாரிகள் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.
The post பில்லூர் அணையில் இருந்து பவானி ஆற்றில் விநாடிக்கு 12,660 கன அடி நீர் வெளியேற்றம் appeared first on Dinakaran.
