×

நீட் தேர்வில் முறைகேடு செய்ததாக மேலும் 2 பேரை கைது செய்தது பீகார் போலீஸ்

பாட்னா : நீட் தேர்வில் முறைகேடு செய்ததாக பீகார் போலீஸ் மேலும் 2 பேரை கைது செய்தது. இதுவரை நீட் முறைகேடு தொடர்பாக பீகார், குஜராத், மராட்டியம் ஆகிய மாநிலங்களில் சிபிஐ கைது செய்து நடவடிக்கை எடுத்துள்ளது.

The post நீட் தேர்வில் முறைகேடு செய்ததாக மேலும் 2 பேரை கைது செய்தது பீகார் போலீஸ் appeared first on Dinakaran.

Tags : Bihar ,Patna ,CBI ,Gujarat ,Marathiam ,
× RELATED ஜன் சுராஜ் என்ற பெயரில் பிரசாந்த்...