ஈரோடு: பவானிசாகர் அணைக்கு நீர்வரத்து விநாடிக்கு 13,826 கன அடியில் இருந்து 20,127 கனஅடியாக உயர்ந்துள்ளது. நீர்ப்பிடிப்புப் பகுதிகளில் மழை காரணமாக ஈரோடு பவானிசாகர் அணைக்கு நீர்வரத்து அதிகரித்துள்ளது. அணையின் நீர்மட்டம் 74.45 அடியாகவும், நீர் திறப்பு 405 கன அடியாகவும் உள்ளது. நீர்வரத்து அதிகரிப்பால் பவானிசாகர் அணையின் நீர்மட்டம் 2 நாட்களில் 4 அடி உயர்ந்துள்ளது.
The post பவானிசாகர் அணைக்கு நீர்வரத்து விநாடிக்கு 13,826 கன அடியில் இருந்து 20,127 கனஅடியாக உயர்வு appeared first on Dinakaran.
