×

மதுபான கூடங்களை கண்காணிக்க வேண்டும்: அமைச்சர் செந்தில் பாலாஜி அறிவுறுத்தல்..!!

சென்னை: மதுபான கூடங்கள் அனுமதிக்கப்பட்ட நேரத்திற்குள் மூடப்படுகிறதா என்பதை கண்காணிக்கவேண்டும் என அமைச்சர் செந்தில் பாலாஜி தெரிவித்துள்ளார். சென்னையில் காவல்துறை அதிகாரிகள் உடனான ஆய்வுக் கூட்டத்தில் அமைச்சர் அறிவுறுத்தியுள்ளார்.

The post மதுபான கூடங்களை கண்காணிக்க வேண்டும்: அமைச்சர் செந்தில் பாலாஜி அறிவுறுத்தல்..!! appeared first on Dinakaran.

Tags : Minister Senthil Balaji ,Chennai ,Minister ,Senthil Balaji ,
× RELATED போதைப்பொருள் வழக்கில் அதிமுக...