×

தேசிய முதியோர் நல மருத்துவமனையில் செவிலியரை ஓட ஓட விரட்டி தாக்க முயன்ற வார்டு பாய் கைது

சென்னை :சென்னை கிண்டியில் உள்ள தேசிய முதியோர் நல மருத்துவமனையில் செவிலியரை ஓட ஓட விரட்டி தாக்க முயன்ற வார்டு பாய் கைது செய்யப்பட்டார். புறநோயாளிகள் பிரிவில் மதுபோதையில் தூங்கிக்கொண்டிருந்ததை கண்டித்ததால் ஆத்திரத்தில் செவிலியர் லட்சுமியை, விரட்டி விரட்டி தாக்க முயன்றுள்ளார் ஜான்சன் (27). அவரைக் கைது செய்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

The post தேசிய முதியோர் நல மருத்துவமனையில் செவிலியரை ஓட ஓட விரட்டி தாக்க முயன்ற வார்டு பாய் கைது appeared first on Dinakaran.

Tags : National Geriatrics Hospital ,Chennai ,Guindy, Chennai ,Lakshmi ,Dinakaran ,
× RELATED மாநிலத்தில் 11.19% மொத்த வளர்ச்சி,ஐ.டி –...