×

சென்னையில் ஆம்ஸ்ட்ராங் இல்லத்திற்கு சென்று குடும்பத்தினருக்கு ஆறுதல் கூறினார் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்..!!

சென்னை: பகுஜன் சமாஜ் கட்சி மாநில தலைவர் ஆம்ஸ்ட்ராங் இல்லத்திற்கு நேரில் சென்று முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் ஆறுதல் கூறினார். அயனாவரத்தில் உள்ள ஆம்ஸ்ட்ராங் இல்லத்திற்கு சென்று ஆம்ஸ்ட்ராங் மனைவி பொற்கொடி மற்றும் அவரது குடும்பத்தினருக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் ஆறுதல் கூறினார். ஆம்ஸ்ட்ராங்கின் திருவுருவப் படத்துக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் மலர் தூவி மரியாதை செலுத்தினார்.

The post சென்னையில் ஆம்ஸ்ட்ராங் இல்லத்திற்கு சென்று குடும்பத்தினருக்கு ஆறுதல் கூறினார் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்..!! appeared first on Dinakaran.

Tags : Armstrong ,Chennai ,Chief Minister ,Mu. K. Stalin ,President ,Bagujan Samaj Party ,Chief Minister MLA ,K. Stalin ,Armstrong House ,Ayanawar ,Polchodi ,
× RELATED மகனின் வளர்ச்சியை தடுத்து...