×

தமிழ்நாடு காவல்துறையில் இருந்து இன்று பணி ஓய்வு பெறும் காவல் அதிகாரிகளுக்கு பாராட்டி சான்றிதழ்கள் வழங்கினார் காவல் ஆணையர்

சென்னை: தமிழ்நாடு காவல்துறையில் இருந்து இன்று பணி ஓய்வு பெறும் 26 காவல் அதிகாரிகள், ஆளிநர்கள் மற்றும் அமைச்சுப்பணியாளர்களை பாராட்டி சான்றிதழ்கள் சென்னை பெருநகர காவல் ஆணையர் அருண் வழங்கினார். சென்னை பெருநகர காவலில் பணிபுரிந்து வந்த நுண்ணறிவுப்பிரிவு மூத்த மேலாளர் மோகன், 1 கண்காணிப்பாளர், 14 காவல் உதவி ஆய்வாளர்கள் மற்றும் 10 சிறப்பு காவல் உதவி ஆய்வாளர்கள் என மொத்தம் 26 காவல் அலுவலர்கள் இன்று பணி ஓய்வு பெற்றனர்.

The post தமிழ்நாடு காவல்துறையில் இருந்து இன்று பணி ஓய்வு பெறும் காவல் அதிகாரிகளுக்கு பாராட்டி சான்றிதழ்கள் வழங்கினார் காவல் ஆணையர் appeared first on Dinakaran.

Tags : Commissioner of ,Tamil Nadu Police ,CHENNAI ,Chennai Metropolitan Police ,Commissioner ,Arun ,Intelligence Division ,
× RELATED மாநிலம் முழுவதும் கள்ளச்சாராயம்...