×

ஆந்திராவில் ஆட்சியைக் கைப்பற்றிய சந்திரபாபு நாயுடுவுக்கு பிரதமர் மோடி வாழ்த்து

ஆந்திரா: ஆந்திராவில் ஆட்சியைக் கைப்பற்றிய சந்திரபாபு நாயுடுவுக்கு பிரதமர் மோடி வாழ்த்து தெரிவித்துள்ளார். 175 தொகுதிகளில் தெலுங்கு தேசம்-பாஜக கூட்டணி 137 இடங்களில் முன்னிலை பெற்றுள்ளது. ஜூன் 9ம் தேதி முதலமைச்சராக பதவியேற்க சந்திரபாபு நாயுடு திட்டமிட்டுள்ளார்.

The post ஆந்திராவில் ஆட்சியைக் கைப்பற்றிய சந்திரபாபு நாயுடுவுக்கு பிரதமர் மோடி வாழ்த்து appeared first on Dinakaran.

Tags : PM Modi ,Chandrababu Naidu ,Andhra Pradesh ,Modi ,Telugu Desam- ,BJP ,Chief Minister ,
× RELATED விஜயவாடாவில் வெள்ளம் சூழ்ந்த...