×

ஆந்திர மாநிலம், ரஜோலு என்ற இடத்தில் தீயை கக்கும் ஆழ்துளை குழாய்..!!

ஆந்திரா: ஆந்திர மாநிலம், ரஜோலு என்ற இடத்தில் ஆழ்துளை குழாய் தீயை கக்கி வருகிறது. தண்ணீருக்காக போடப்பட்டதில் தீப்பற்றி எரிவதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. ஓ.என்.ஜி.சி. குழாயில் கசிவு ஏற்பட்டிருக்கலாம் என மக்கள் சந்தேகம் அடைந்துள்ளனர்.

The post ஆந்திர மாநிலம், ரஜோலு என்ற இடத்தில் தீயை கக்கும் ஆழ்துளை குழாய்..!! appeared first on Dinakaran.

Tags : Rajolu, Andhra Pradesh ,Andhra ,
× RELATED ஆந்திராவில் வாக்கு எண்ணிக்கை...