×

ஆந்திரா மாநிலம் நந்தியால் மாவட்டத்தில் உள்ள அவக்கு நீர்த்தேக்கத்தில் படகு சவாரி சென்றபோது கவிழ்ந்து விபத்து: 3 பேர் உயிரிழப்பு

ஆந்திரா: ஆந்திரா மாநிலம் நந்தியால் மாவட்டத்தில் உள்ள அவக்கு நீர்த்தேக்கத்தில் படகு சவாரி சென்றபோது கவிழ்ந்து விபத்து ஏற்பட்டு 3 பேர் உயிரிழந்துள்ளனர். ஷேக் ஆஷாபி(18), சஜிதா(21), நூர்ஜஹான் ஆகியோர் நீரில் மூழ்கி உயிரிழத்துள்ளனர்.படகில் சென்றவர்கள் யாரும் பாதுகாப்பு கவசம் அணியாததே உயிரிழப்புக்கு காரணம் என முதற்கட்ட தகவல் தெரிவித்துள்ளனர்.

The post ஆந்திரா மாநிலம் நந்தியால் மாவட்டத்தில் உள்ள அவக்கு நீர்த்தேக்கத்தில் படகு சவாரி சென்றபோது கவிழ்ந்து விபத்து: 3 பேர் உயிரிழப்பு appeared first on Dinakaran.

Tags : Andhra Pradesh ,Nandhial district ,Awakatti reservoir ,Nandi district ,Awaku reservoir ,Nandhi District 3 ,Awadu Reservoir ,
× RELATED கொளுத்தும் வெயிலுக்கு மரம்...