கோவை: ஆழியாறு கரையோர மக்களுக்கு 2ம் கட்ட வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. நீர்ப்பிடிப்புப் பகுதிகளில் மழையால் ஆழியாறு அணை நீர்மட்டம் 115 அடியை எட்டியது. 120 அடி கொள்ளளவு கொண்ட ஆழியாறு அணையின் நீர்மட்டம் தற்போது 115 அடியை எட்டியது.
The post ஆழியாறு கரையோர மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை விடுப்பு..!! appeared first on Dinakaran.
