தென்காசி: சங்கரன்கோவில் அருகே மதுகுடிக்க பணம் தராத தாயை விரட்டி விரட்டி தீவைத்து கொன்ற மகன் கைது செய்யப்பட்டார். தாய் ராமலட்சுமி(65) மீது மண்ணெண்ணெய் ஊற்றி விரட்டி விரட்டி தீவைத்து கொன்ற மகன் சங்கரநாராயணன்(43) கைதாகினார்.
The post மதுகுடிக்க பணம் தராத தாயை தீவைத்து கொன்ற மகன் கைது..!! appeared first on Dinakaran.