×

பெண்களை அவதூறாக பேசிய அதிமுக நிர்வாகி கைது..!!

நாகை: தலித், இஸ்லாமிய பெண்களை அவதூறாக பேசிய அதிமுக அம்மா பேரவை மாவட்ட துணை செயலாளர் கைது செய்யப்பட்டார். அதிமுக நிர்வாகியை குண்டர் சட்டத்தில் கைது செய்யக் கோரி நாகை நாகூர் சாலையில் விசிகவினர் மறியல் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

The post பெண்களை அவதூறாக பேசிய அதிமுக நிர்வாகி கைது..!! appeared first on Dinakaran.

Tags : AIADMK ,Nagai ,Amma ,Peravai ,VKC ,Nagaur Road ,Dinakaran ,
× RELATED ஆவடி அரசு மேல்நிலைப்பள்ளியில் நாளை வேலைவாய்ப்பு முகாம்