தூத்துக்குடி : வரலாறு காணாத மழையால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு நெல்லையில் நலத்திட்ட
உதவிகளை வழங்குவதற்காக தூத்துக்குடி விமான நிலையம் வந்தடைந்தார் நடிகர் விஜய். பாளையங்கோட்டை கேடிசி நகரில் உள்ள மாதா மாளிகையில் நிவாரண உதவி வழங்கும் நிகழ்ச்சியில் பயனாளிகளுக்கு அரிசி உட்பட மளிகை பொருட்கள் தொகுப்புடன், மதிய உணவு வழங்கப்படுகிறது.
The post நெல்லையில் நலத்திட்ட உதவிகளை வழங்குவதற்காக தூத்துக்குடி வந்தடைந்தார் நடிகர் விஜய்!! appeared first on Dinakaran.