செங்கல்பட்டு: செங்கல்பட்டு மாவட்டம் அச்சிறுப்பாக்கம் அருகே ஆந்திராவை சேர்ந்த கல்லூரி மாணவர்கள் இருவர் ரயிலில் அடிபட்டு பலியாகினர். ரயிலில் இருந்து தவறி விழுந்தனரா? அல்லது தண்டவாளத்தை கடக்க முயன்றபோது விபத்தா? என போலீஸ் விசாரணை நடத்தி வருகிறது.
The post அச்சிறுப்பாக்கம் அருகே ஆந்திராவை சேர்ந்த கல்லூரி மாணவர்கள் இருவர் ரயிலில் அடிபட்டு பலி..!! appeared first on Dinakaran.