×

விபத்துகளை தடுக்க ரூ.900 கோடியில் சாலைகளை சீரமைக்க திட்டம்

டெல்லி: தேசிய நெடுஞ்சாலைகளில் விபத்து ஏற்படும் பகுதிகள் கண்டறியப்பட்டு ரூ.900 கோடியில் மேம்படுத்தப்படுகின்றன. தமிழ்நாட்டில் அதிக விபத்து பகுதியாக கண்டறிந்த 35 இடங்களில் சீரமைப்பு, மேம்படுத்தும் பணிகளை செய்ய முடிவு செய்யபட்டுள்ளது. விபத்துகளை தடுக்கும் வகையில் வாகனங்களுக்கான சுரங்கப்பாதை, மேம்பாலங்கள் ரூ.900 கோடியில் அமைக்கபட உள்ளன.

The post விபத்துகளை தடுக்க ரூ.900 கோடியில் சாலைகளை சீரமைக்க திட்டம் appeared first on Dinakaran.

Tags : Delhi ,Tamil Nadu ,Dinakaran ,
× RELATED டெல்லி தமிழ்நாடு இல்ல புதிய கட்டிடம்...