×

2 மண்ணுளி பாம்பு பிடிபட்டது

சேந்தமங்கலம், நவ.22: சேந்தமங்கலம் அடுத்துள்ள ஜங்களாபுரத்தில், நேற்று மகளிர் சுயஉதவிக்குழு  கட்டிடம் கட்டும் பணியில் தொழிலாளர்கள் ஈடுபட்டிருந்தனர். அப்போது 5 அடி பள்ளம் தோண்டிய போது, உள்ளே 2 மண்ணுளி பாம்புகள்  இருப்பதை கண்டனர். இதுகுறித்து நாமக்கல்  வனத்துறையினருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. உடனடியாக அங்கு வந்த நாமக்கல் வனச்சரகர்  ரவிச்சந்திரன், வனவர் தமிழ்வேந்தன், வனக்காப்பாளர் பாலசுப்ரமணியன்,  மணிகண்டன் ஆகியோர் அடங்கிய குழுவினர், மண்ணுளி பாம்புகளை பிடித்துச்சென்று,  கொல்லிமலை காப்புக்காட்டில் விடுவித்தனர்.

Tags :
× RELATED ₹5 லட்சத்திற்கு கொப்பரை ஏலம்