×

திருப்புத்தூரில் நாளை மின்தடை

திருப்புத்தூர், செப். 19: திருப்புத்தூர் துணை மின்நிலைத்தில் நாளை (செப்.20) மாதாந்திர பராமரிப்பு பணிகள் மேற்கொள்ளப்பட உள்ளது.
இதனால் நாளை திருப்புத்தூர், கீழச்செவல்பட்டி, பிள்ளையார்பட்டி, கருப்பூர், தென்கரை, திருக்கோஷ்டியூர், மல்லாக்கோட்டை மற்றும் இவைகளின் சுற்றுவட்டார கிராமங்களிலும் நாளை காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை மின் விநியோகம் இருக்காது. இத்தகவலை திருப்புத்தூர் துணை மின்நிலையத்தின் செயற்பொறியாளர் வெங்கட்ராமன் தெரிவித்துள்ளார்.

Tags : Thirupputhur ,
× RELATED திருப்புத்தூரில் ஊரக வளர்ச்சித்துறை அலுவலர்கள் ஆர்ப்பாட்டம்