×

ரயில் மோதி ஒருவர் பலி...

ஈரோடு, மே 25:  ஈரோடு ஆர்எஸ்.,க்கும், காவேரி ஆர்எஸ்.,க்கும் இடைப்பட்ட பகுதியில் 50 வயது மதிக்கத்தக்க ஆண் ஒருவர் இறந்து கிடப்பதாக ரயில்வே போலீசாருக்கு தகவல் கிடைத்தது. இதையடுத்து சம்பவ இடத்திற்கு சென்ற போலீசார், இறந்து போனவரின் உடலை மீட்டு விசாரணை நடத்தி வருகின்றனர்.

Tags :
× RELATED மாவட்டத்தில் நாளை மறுநாள் முதல்...