1980ம் ஆண்டில் கிழக்கு மடகாஸ்கர் நாட்டைச் சார்ந்த பாதர் ஹென்றி டி லாலனி என்பவர் அந்நாட்டு விசவாயிகள் பின்பற்றும் முறை களில் ஆராய்ச்சி மேற்கொண்டு இன்றைய நவீன காலகட்டத்தில் பின்பற்றப்படும் திருந்திய நெல் சாகுபடி முறைக்கு வழிகாட்டியாக உள்ளார். வேளாண் அறிவியல் நிலைய பேராசிரியர்கள் ஆலோசனை