×

பெண்கள் ஆர்ப்பாட்டம்

திருச்செங்கோடு, அக்.12: திருச்செங்கோடு குஞ்சு மாரியம்மன் கோயிலில் இந்த நிகழ்ச்சி நடந்தது. நிகழ்ச்சிக்கு தேசிய சிந்தனை பேரவை தலைவர் திருநாவுக்கரசு தலைமை தாங்கினார். துர்க்கை வழிபாட்டுக்குழு அமைப்பாளர் யசோதா கோபாலன் முன்னிலை வகித்தார். ஐயப்பன் கோயிலுக்கு செல்ல சம்பிரதாயங்கள் அனுமதிக்கும் வரை காத்திருக்கத் தயார் என்று பெண்கள் சத்தியப் பிரமாணம் செய்தனர்.நிகழ்ச்சியில், திருச்செங்கோடு கம்பன் கழக செயலாளர் செங்கோட்டுவேல், புஷ்பாஞ்சலி கமிட்டி பொறுப்பாளர் தமிழ்ச்செல்வன் உட்பட ஏராளமான பெண்கள் கலந்து கொண்டனர்.

Tags : Women ,
× RELATED தாயுடன் தூங்கிய 6 மாத பெண் குழந்தை கடத்தல்: 24 மணி நேரத்தில் 2 பெண்கள் கைது