×

வாலிபர் தற்கொலை

திருப்பூர், செப்.25:  திருப்பூர், பட்டத்தரசியம்மன் கோவில் தெருவை சேர்ந்தவர் சேகர் (30). இவரது அக்காள் கணவர் கடந்த 10 நாட்களுக்கு முன்பு இறந்துவிட்டார். இதனால், சேகர் கடந்த சில நாட்களாக துக்கத்தில் இருந்து வந்துள்ளார். இந்நிலையில், நேற்று முன்தினம் இரவு துக்கத்தில் இருந்த அவர் வீட்டு உத்திரத்தில் தூக்குபோட்டு தற்கொலை செய்துகொண்டனர். இதுகுறித்து தகவல் அரிந்த திருப்பூர் தெற்கு போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று சேகரின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்கு திருப்பூர் தலைமை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

Tags :
× RELATED மாவட்டத்தில் நாளை மறுநாள் முதல்...