×

மாண்டஸ் புயல் கரையைக் கடக்கத் தொடங்கியது: தென்மண்டல வானிலை ஆய்வு மைய இயக்குநர்

சென்னை: மாண்டஸ் புயலின் வெளிப்புறப் பகுதி கரையை கடக்கத் தொடங்கியது என தென்மண்டல வானிலை ஆய்வு மைய இயக்குநர் அறிவித்துள்ளார். அடுத்த ஒரு மணி நேரத்தில் புயலின் மையப் பகுதி கரையை கடக்கத் தொடங்கும். மாமல்லம் அருகே மாண்டஸ் புயல் கரையைக் கடந்து வருகிறது.

Tags : Mandus ,South Coast Meteorological Research Center , Cyclone Mantus begins to make landfall: Southern Meteorological Center director
× RELATED மாண்டஸ் புயல்: முன்னெச்சரிக்கை...