×

மாண்டஸ் புயல் கனமழை எச்சரிக்கையை தொடர்ந்து நாமக்கல் மாவட்டத்தில் நாளை (09.12.2022) பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவிப்பு

நாமக்கல்: மாண்டஸ் புயல் கனமழை எச்சரிக்கை காரணமாக நாமக்கல் மாவட்டத்தில்  நாளை (09.12.2022) பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டது. புயல் கனமழை எச்சரிக்கை காரணமாக பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை என மாவட்ட ஆட்சியர் அறிவித்துள்ளார்.

Tags : Namakkal district ,Mandas , Following Mondus storm warning of heavy rain, Namakkal district announces holiday for schools and colleges tomorrow (09.12.2022)
× RELATED இறைச்சி கடைகளில் நன்கு சமைத்த...