சென்னை : சென்னை எம்ஜிஆர் சென்ட்ரல் ரயில் நிலையத்தில் உரிய ஆவணமின்றி எடுத்து வரப்பட்ட ரூ.40 லட்சம் பணம், வைர நகைகள் பறிமுதல் செய்யப்பட்டன. ஆந்திராவைச் சேர்ந்த கோபால் என்ற நபரிடம் இருந்து பணம் நகைகளை கைப்பற்றி ரயில்வே போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.