×

சென்னை சென்ட்ரல் ரயில் நிலையத்தில் உரிய ஆவணமின்றி எடுத்து வரப்பட்ட ரூ.40 லட்சம் பணம் பறிமுதல்

சென்னை : சென்னை எம்ஜிஆர் சென்ட்ரல் ரயில் நிலையத்தில் உரிய ஆவணமின்றி எடுத்து வரப்பட்ட ரூ.40 லட்சம் பணம், வைர நகைகள் பறிமுதல் செய்யப்பட்டன. ஆந்திராவைச் சேர்ந்த கோபால் என்ற நபரிடம் இருந்து பணம் நகைகளை கைப்பற்றி ரயில்வே போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

Tags : Chennai Central Railway Station , Chennai, Central, Train, Station, Cash, Confiscation
× RELATED சென்னை சென்ட்ரல் ரயில் நிலையத்தில் வெளி மாநில பெண் மர்ம மரணம்..!!