தமிழகம் முழுவதும் வரும் 25-ம் தேதி வரை மழைநீர் வடிகால் தூய்மைப்பணி முகாம்
11:34 am Sep 21, 2021 |
சென்னை: தமிழகம் முழுவதும் வரும் 25-ம் தேதி வரை மழைநீர் வடிகால் தூய்மைப்பணி முகாம் நடைபெற உள்ளது. சென்னை உள்பட 15 மாநகராட்சிகள், 121 நகராட்சிகள், 528 பேரூராட்சிகளில் வடிகால் தூய்மைப்பணி நடக்கிறது.
Tags : Rainwater Drainage Cleaning Camp till 25th across Tamil Nadu