×

தமிழ்நாடு வீட்டு வசதி வாரியத்தில் வீடு வாங்கித் தருவதாக கூறி ரூ.15 லட்சம் மோசடி

சென்னை: தமிழ்நாடு வீட்டு வசதி வாரியத்தில் வீடு வாங்கித் தருவதாக கூறி ரூ.15 லட்சம்  மோசடி செய்யப்பட்டுள்ளது. தமிழ்நாடு வீட்டு வசதி வாரியத்தில் வீடு வாங்கித் தருவதாக கூறி 5 நபர்களிடம் ரூ.15 லட்சம் மோசடி செய்த பவுல்ராஜ் என்பவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

Tags : Tamil Nadu Housing Board , Fraud of Rs 15 lakh claiming to buy a house in Tamil Nadu Housing Board
× RELATED வீட்டுவசதி வாரிய வீட்டுமனை ஒதுக்கீடு...