58 வயதுக்கும் மேற்பட்ட தமிழறிஞர்கள் உதவித் தொகைக்கு விண்ணப்பிக்கலாம் என தமிழ் வளர்ச்சித்துறை அறிவிப்பு
07:00 pm Jun 22, 2021 |
சென்னை: 58 வயதுக்கும் மேற்பட்ட தமிழறிஞர்கள் உதவித் தொகைக்கு விண்ணப்பிக்கலாம் என தமிழ் வளர்ச்சித்துறை அறிவித்துள்ளது. ஆண்டு வருவாய் ரூ.72,000-க்குள் பெறும் 58 வயது நிறைவடைந்த தமிழறிஞர்கள் விண்ணப்பிக்கலாம் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது.
Tags : Tamil Development Department announces that Tamil scholars above the age of 58 can apply for the grant