திருவள்ளூர்: திருவள்ளூர் செவ்வாய்பேட்டை ரயில் நிலையம் அருகே மின்சார ரயிலில் இருந்து குதித்து தாய், 13 மற்றும் 7 வயதே ஆன இரு மகள்கள் தற்கொலை முயற்சியில் ஈடுபட்டனர். உயிருக்கு ஆபத்தான நிலையில் மூவரும் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
Tags : Tiruvallur, Chennai , Mother, two daughters attempt suicide by jumping from electric train near Tiruvallur