×

மதுராந்தகம் ஏரியில் இருந்து 2,000 கனஅடி உபரி நீர் திறப்பு.: வெள்ள அபாய எச்சரிக்கை விடுப்பு

மதுராந்தகம்: கொட்டித்தீர்க்கும் கனமழை காரணமாக மதுராந்தகம் ஏரியில் இருந்து 2,000 கனஅடி உபரி நீர் திறக்கப்பட்டுள்ளது. தனது முழு கொள்ளளவான 24 அடியை எட்டி உள்ளதால் மதகு மூலம் உபரி நீர் திறக்கப்பட்டது. உபரி நீர் திறக்கப்பட்டதால் 18 கிராமங்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.


Tags : Madurantakam Lake: Flood Risk Warning Leave , Opening of 2,000 cubic feet of surplus water from Madurantakam Lake: Flood Risk Warning
× RELATED இஸ்லாமியர்கள் குறித்து அவதூறு...