டெல்லி: இலங்கையின் திரிகோணமலை அருகே இரவு 8.30 மணி அளவில் புரெவி புயல் கரையை நெருங்கும் என வானிலை மையம் தகவல் தெரிவித்துள்ளது. பாம்பனுக்கு 300 கி.மீ. தொலைவில் புரெவி புயல் நிலை கொண்டுள்ளது. புரெவி புயல் காரணமாக நாளை காலை முதல் தென் தமிழகத்தில் கனமழை பெய்ய வாய்ப்பு உள்ளது எனவும் கூறியுள்ளது