×

பெரம்பலூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தை முற்றுகையிட்டு விவசாயிகள் போராட்டம்

பெரம்பலூர்: பெரம்பலூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தை முற்றுகையிட்டு விவசாயிகள் போராட்டம் நடத்திவருகின்றனர். சிறுகுடல் கிராமத்தில் போலி உர மோசடி புகாரில் தொடர்புடைய நபர்கள் மீது நடவடிக்கை எடுக்கவில்லை என விவசாயிகள் கூறுகின்றனர். இதுகுறித்து புகாரளித்தும் நடவடிக்கை எடுக்காமல் போலீஸ் மெத்தனமா செயல்பட்டு வருவதாக விவசாயிகள் குற்றம்சாட்டுகின்றனர்.


Tags : Office ,Perambalur District Collector , Perambalur: Farmers protest by besieging the District Collector's Office
× RELATED ‘கள்ள ஓட்டு போட்டவரை கண்டு...