×

ஐஏஎஸ் அதிகாரி சகாயத்திற்கு போலீஸ் பாதுகாப்பு வழங்க சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு

சென்னை: ஐஏஎஸ் அதிகாரி சகாயத்திற்கு போலீஸ் பாதுகாப்பு வழங்க சென்னை உயர்நீதிமன்றம் உத்தவிட்டுள்ளது. மதுரை கிரானைட் குவாரி முறைகேடு விசாரணையில் பங்கேற்ற அனைவருக்கும் பாதுகாப்பு வழங்க வேண்டும் என கூறியுள்ளது. ஓய்வு பெற்ற மற்றும் தற்போது பணியில் உள்ளவர்களுக்கு பாதுகாப்பு வழங்க உயர்நிதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

Tags : Chennai High Court ,IAS officers , IAS Officer, Sakayagam, Police Security, High Court Order
× RELATED நீதித்துறையின் நெறிமுறைகளை மாவட்ட...