×

புயல் காரணமாக நிறுத்தப்பட்ட சென்னை மெட்ரோ ரயில் சேவை மதியம் 12 மணி முதல் தொடங்கப்படும் என அறிவிப்பு

சென்னை: நிவர் புயல் காரணமாக நிறுத்தப்பட்ட சென்னை மெட்ரோ ரயில் சேவை மதியம் 12 மணி முதல் தொடங்கப்படும் என்று மெட்ரோ நிர்வாகம் அறிவித்துள்ளது. மேலும், 10 நிமிட இடைவெளியில் ரயில்கள் இயக்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

Tags : Metro ,Chennai ,storm , Chennai, Metro, Rail service
× RELATED தொழில்நுட்ப கோளாறால் சென்னையில்...