×

ஆரம்பாக்கம் அருகே ஒருங்கிணைந்த சோதனைச்சாவடியில் 4 டன் ரேஷன் அரிசி பறிமுதல்

திருவள்ளூர்: ஆரம்பாக்கம் அருகே ஒருங்கிணைந்த சோதனைச்சாவடியில் 4 டன் ரேஷன் அரிசி பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. ஆந்திராவுக்கு கடத்த முயன்றபோது ரேஷன் அரிசி கடத்தல் லாரிகள் பிடிப்பட்டன; 2 சிறிய சரக்கு வாகனங்கள் பறிமுதல் செய்யப்பட்டன.


Tags : start ,check post , Seizure of 4 tons of ration rice at the integrated check post near the start
× RELATED பொதுமக்கள் வௌியே செல்ல அச்சம் கோடை துவங்கும் முன் சுட்டெரிக்கும் வெயில்