×

கள்ளக்குறிச்சி மாவட்டம் கோமுகி அணையில் இருந்து அக்.1 முதல் பாசனத்துக்கு நீர் திறக்க முதல்வர் உத்தரவு

கள்ளக்குறிச்சி: கள்ளக்குறிச்சி மாவட்டம் கோமுகி அணையில் இருந்து அக்.1 முதல் பாசனத்துக்கு நீர் திறக்க முதல்வர் பழனிசாமி உத்தரவிட்டுள்ளார். கோமுகி அணை மூலம் கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் உள்ள 10,860 ஏக்கர் நிலம் பாசன வசதி பெறும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.


Tags : Chief Minister orders ,Gomuki Dam ,district ,Kallakurichi , kallakurichi , komugi dam
× RELATED திருவள்ளூர் மாவட்டம் மீஞ்சூர் அருகே...