×

கொரோனா ஊரடங்கு காலத்தில் மதுரை மாவட்டத்தில் 33 குழந்தை திருமணங்கள் தடுத்து நிறுத்தம்: ஆட்சியர் தகவல்

மதுரை: கொரோனா ஊரடங்கு காலத்தில் மதுரை மாவட்டத்தில் 33 குழந்தை திருமணங்கள் தடுத்து நிறுத்தப்பட்டதாக ஆட்சியர் வினய் கூறினார். குழந்தை திருமணம் தொடர்பாக 1098 என்ற எண்ணில் தகவல் கொடுத்தால் கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என கூறினார். 


Tags : Madurai district ,corona curfew , Corona, Madurai, 33 Child Marriage, Stop, Collector Information
× RELATED சீசன் துவங்கியும் மாம்பழங்கள் வரத்து இல்லை