×

ஆந்திராவில் கடந்த 24 மணி நேரத்தில் 6,235 பேருக்கு கொரோனா தொற்று உறுதி

விஜயவாடா: ஆந்திராவில் கடந்த 24 மணி நேரத்தில் 6,235 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதன் மூலம் மொத்த பாதிப்பு 6,31,749 -ஆக அதிகரித்துள்ளது. ஆந்திராவில் கொரோனாவால் பலியானவர்களின் எண்ணிக்கை 5,410-ஆக அதிகரித்துள்ளது. ஆந்திராவில் இதுவரை கொரோனாவில் இருந்து 5,51,821 பேர் குணமடைந்து வீடு திரும்பிய நிலையில் 74,518 பேர் தொடர்ந்து மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

Tags : Andhra Pradesh , In Andhra Pradesh, 6,235 people have been diagnosed with corona infection in the last 24 hours
× RELATED ரேஷன் அரிசி, கோதுமை, பருப்பு, ஆயில் என...