×

விவசாயத்துறையை கொன்றொழிப்பதற்கு மோடி அரசு சட்டங்களை கொண்டு வருகிறது: ரவிக்குமார் எம்.பி.

சென்னை: அகாலிதள அமைச்சர் பதவியை ராஜினாமா செய்துள்ளபோது அதிமுக ஆதரிப்பது விவசாயிகளுக்கு பச்சைத்துரோகம் என்று விசிக தெரிவித்துள்ளார். கொரோனா பெருந்தொற்று காலத்தில் தப்பிபிழைத்திருப்பது விவசாயத்துறைதான் எனவும் விசிக எம்.பி. ரவிக்குமார் குறிப்பிட்டுள்ளார். விவசாயத்துறையை கொன்றொழிப்பதற்கு மோடி அரசு சட்டங்களை கொண்டு வருகிறது எனவும் அவர் சாடியுள்ளார்.


Tags : government ,Modi ,Ravi Kumar MP , Modi government is bringing in laws to kill agriculture: Ravikumar MP
× RELATED ஈரான் – இஸ்ரேல் இடையிலான போர் பதற்றம்;...