புதுக்கோட்டை மாவட்டத்தில் மேலும் 130 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாக மாவட்ட சுகாதாரத்துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். இந்நிலையில் மாவட்டம் முழுவதும் கொரோனா பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 3,664ஆக உயர்ந்துள்ளது. மேலும் 43 பேர் உயிரிழந்துள்ளனர்.