×

தடுப்பூசி பெருமளவில் உற்பத்தி செய்யும் திறன் இந்தியாவுக்கு உள்ளது: AIIMS இயக்குனர் ரந்தீப் குலேரியா

டெல்லி: ரஷ்யாவின் கொரோனா தடுப்பூசி வெற்றிகரமாக இருந்தால், அது பாதுகாப்பானதா மற்றும் பயனுள்ளதா என்பதை நாம் பார்க்க வேண்டும் என AIIMS இயக்குனர் ரந்தீப் குலேரியா தெரிவித்துள்ளார். தடுப்பூசி பெருமளவில் உற்பத்தி செய்யும் திறன் இந்தியாவுக்கு உள்ளது எனவும் கூறினார்.


Tags : India ,Randeep Gularia India ,Randeep Gularia , Vaccine, India, AIIMS Director Randeep Gularia
× RELATED வாடிக்கையாளர்கள் திருப்திதான் எங்களின் திருப்தி!