×

எஸ்.வி.சேகரை ஒரு பொருட்டாகவே நாங்கள் கருதவில்லை.: முதல்வர் பேச்சு

சேலம்: எஸ்.வி.சேகர் பாரதிய ஜனதாவுக்கே பிரச்சாரம் செய்ய வரவில்லை என்று முதல்வர் பழனிசாமி கூறியுள்ளார். பிரதமர் மோடிக்கு ஆதரவாக பிரச்சாரம் செய்யவே வராத எஸ்.வி.சேகர் ஏன் கட்சியில் இருக்க வேண்டும்?. மேலும் எஸ்.வி.சேகரை ஒரு பொருட்டாகவே நாங்கள் கருதவில்லை என முதல்வர் கூறியுள்ளார்.


Tags : SV Sekhar ,Chief Minister ,speech , consider, SV Sekhar ,Chief Minister,speech
× RELATED புத்தகங்கள் மனிதச் சமுதாயத்தைத்...