×

4 ஊழியர்களுக்கு கொரோனா உறுதியானதால் ஈரோடு மாநகராட்சி அலுவலகம் மூடல்!!

ஈரோடு : 4 ஊழியர்களுக்கு கொரோனா உறுதியானதால் ஈரோடு மாநகராட்சி அலுவலகம் தற்காலிகமாக மூடப்பட்டுள்ளது.ஏற்கனவே மாநகராட்சி சொற்பொறியாளருக்கு தொற்று உறுதியான நிலையில், 135 ஊழியர்களுக்கு கொரோனா பரிசோதனை மேற்கொள்ளப்படுகிறது.


Tags : office ,Erode Corporation , Erode Corporation office closed due to corona confirmation for 4 employees !!
× RELATED ‘கள்ள ஓட்டு போட்டவரை கண்டு...