×

தமிழகத்தில் மேலும் 5,063 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாக தகவல்

சென்னை: தமிழகத்தில் மேலும் 5,063 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. மேலும் இன்று ஒரே நாளில் கொரோனாவால் 100-க்கும் அதிகமானோர் உயிரிழந்துள்ளதாகவும், 6500-க்கும் அதிகமானோர் கொரோனாவில் இருந்து குணமடைந்து வீடு திரும்பியுள்ளதாகவும் கூறப்படுகிறது.


Tags : Tamil Nadu , Tamil Nadu, corona infection
× RELATED சதுப்பு நிலங்களை அடையாளம் காணும்...