×

இந்தியாவில் கொரோனாவுக்கு சிகிச்சை பெறுபவர்களைவிட குணமடைந்தவர்களின் எண்ணிக்கை இரு மடங்காக உயர்ந்துள்ளது: மத்திய சுகாதாரத்துறை செயலாளர் பேட்டி

டெல்லி: இந்தியாவில் கொரோனாவுக்கு சிகிச்சை பெறுபவர்களைவிட குணமடைந்தவர்களின் எண்ணிக்கை இரு மடங்காக உயர்ந்துள்ளது என மத்திய சுகாதாரத்துறை செயலாளர் ராஜேஷ் பூஷன் தெரிவித்துள்ளார். தமிழகம், டெல்லி, திரிபுரா, கோவா மாநிலங்களில் பரிசோதனை எண்ணிக்கை அதிகரிக்கப்பட்டுள்ளது எனவும் கூறினார்.


Tags : India ,Health Secretary ,Central Health Department ,Corona , Secretary, Central Health Department, Corona, India
× RELATED களை கட்டிய மாம்பழ சீசன் பழக்கடைகளில்...